கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறையில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார். அருகில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் உள்ளனர்.
Day: September 14, 2020
கோவை கெமிஸ்ட்ரி அகாடமியில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்
– CBSE / STATE BOARD / IB / IGCSE / ICSE BOARD மாணவர்களுக்கு கெமிஸ்ட்ரியில் தனிப்பயிற்சி. – IXவது, Xவது மாணவர்களுக்கு அறிவியல் பாடம் – XIவது, XIIவது வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் பயிற்சி – மதிப்பெண்கள் பெறவும் / பாடத்தில் நல்ல திறமையுடன் புரிந்து படிக்கும் வகையில் பயிற்சி – பலன் கிடைக்கும் வகையில் பயிற்சி கோவை சாய்பாபா காலனி, 8 வது வீதி, K. K புதூரில் 49 வது இல்லத்தில் (Opp to Health Care Pharmacy) மாரியம்மன் கோவில் அருகில் கெமிஸ்ட்ரி அகாடமி 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவிகா அவர்கள் பயிற்சியாளராக பயிற்றுவித்து வருகிறார். இவர் M. Sc, M.Phil, B.Ed பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைகழகத்தில் பயின்றவர். முதுகலையில் யூனிவர்சிட்டி முதல்…