கவிதை நூல் வெளியீட்டு விழா

முனைவர். தி.ஞா. நித்யா அவர்களின் “அப்பாவின் மோதிரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை அடையாறு மைண்ட் ஸோன் வளாகத்தில் நடைபெற்றது, முனைவர் ஜெ. வி. அருண் அவர்கள் வரவேற்பு உரை ஆற்ற, திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பார்வதி, புத்தகத்தை வெளியிட, முனைவர் வ. தனலட்சுமி முதல் பிரதியை பெற்று கொண்டார். முனைவர் மோ. சுஜாதா, டாக்டர். சுனில் குமார், டாக்டர். ஜெயசுதா காமராஜ் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் தி.ஞா. நித்யா நன்றியுரை வழங்கினார். அப்பாவின் மோதிரம் நூலினை சென்னை திருவான்மியூர் தடாகம் பதிப்பகம் வெளியிடுகிறது.

Related posts

Leave a Comment